மஞ்சப்பள்ளம் ஆற்று தடுப்பணைகளை சீரமைக்கரூ.2.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வா்: அரசாணைக்கு காத்திருக்கும் அதிகாரிகள்
கோவை, மஞ்சப்பள்ளம் ஆற்றில் சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க தமிழக முதல்வா் ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் அரசாணைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனா்.









