மதுரையில் ஒரே நாளில் மேலும் ஒரு பெண்சிசுக் கொலையா? காவல்துறை விசாரணை
மதுரை உசிலம்பட்டியில் ஏற்கனவே எருக்கம்பால் ஊற்றி பெண் சிசுக் கொலைச் சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கும் நிலையில் அதேப் பகுதியில் மற்றொரு பெண்சிசு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.









