தூத்துக்குடியில் உழைக்கும் பெண்கள் மறியல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
ஆண்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.


ஆண்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பெணகளுக்கு வேலை பாதுகாப்பு, ஆண்களுக்கு நிகரான ஊதியம், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் உழைக்கும் பெண்கள் அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி பழய பேரூந்து நிலையம் முன்பு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கல் எழுப்பியபடி மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை போலிசார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...