மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடியில் உழைக்கும் பெண்கள் மறியல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

ஆண்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :6 மார்ச் 2020, 9:06 am

ஆண்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பெணகளுக்கு வேலை பாதுகாப்பு, ஆண்களுக்கு நிகரான ஊதியம், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் உழைக்கும் பெண்கள் அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி பழய பேரூந்து நிலையம் முன்பு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கல் எழுப்பியபடி மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை போலிசார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.