கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விழிப்புணர்வு பேரணியை ஈரோடு மாவட்ட ஆட்சியர் தொடக்கிவைத்தார்

போஷான் அபியான் ஊட்டச்சத்து இரு வார நிகழ்வு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடக்கிவைத்தார். 

News image
Updated On :8 மார்ச் 2020, 7:26 am

DIN

போஷான் அபியான் ஊட்டச்சத்து இரு வார நிகழ்வு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடக்கிவைத்தார். 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகநலத்துறை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு போஷான் அபியான் ஊட்டச்சத்து இரு வார நிகழ்வு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் கொடியசைத்து தொடக்கிவைத்தார். 

தொடர்ந்து உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா இவ்விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.