விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஈரோடு அருகே 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி வேன் விபத்து

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் 18 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது.

News image
Updated On :14 மார்ச் 2020, 8:29 am

DIN

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் 18 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நம்பியூா் காவல்துறையினா், வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன் வாகன ஓட்டுநா் மாணிக்கத்தையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.