கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை கரோன வைரஸ் பரவாமல் இருக்க தடுக்கும் வகையில் டிஆர்ஓ கவிதா தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு

News image
Updated On :20 மார்ச் 2020, 5:44 am

DIN

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை கரோன வைரஸ் பரவாமல் இருக்க தடுக்கும் வகையில் டிஆர்ஓ கவிதா தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டதுக்கு வருகை தரும் வாகனங்களுக்கும் அங்குள்ள கைப்பிடிச் இவர்களுக்கும் மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் அனைவரும் வாசலில் வைக்கப்பட்டுள்ள பைபிள் கை கழுவிய பின்பு உள்ளே வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.