புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூரில்  பங்குனி உத்திர பூஜைகள் ரத்து

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தற்போது பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 மார்ச் 2020, 3:32 pm

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தற்போது பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஏப். 6-ம் தேதி வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. 

இதே போல இத்திருக்கோயிலின் உபகோயிலான நாலுமூலைக்கிணறு அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலிலும் பங்குனி உத்திர பூஜைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் நாள்தோறும் நடைபெறும் பூஜைகள் அனைத்தும் நடைபெறும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.