பெரம்பலூர் அருகே கோயம்பேடு சந்தையிலிருந்து வந்தவர்களை அரசுப் பள்ளியில் தனிமைப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு
பெரம்பலூர் அருகே சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து வந்தவர்களை அரசுப் பள்ளியில் தங்க வைத்து தனிமைப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.










