சீர்காழி காவல் நிலையத்தில் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்து வங்கப்பட்டது.
சீர்காழி யில் ஹோமியோபதி மருத்துவரும் சட்டநாதபுரத்தில் இயங்கிவரும் டிரஸ்ட் நிறுவனருமான டாக்டர் உமாதேவி
மற்றும் பொறியாளர் சுப்புராஜ் இணைந்து சீர்காழி காவல் நிலையத்தில் 55 காவலர்களுக்கு தேவையான கரோனா எதிர்ப்புசக்தி ஹோமியோபதி மருந்தினை சீர்காழி காவல் நிலைய தலைமைக் காவல் ஆய்வாளர் சதீஷ் மற்றும் சரவணன் மற்றும் காவலர்களுக்கு வழங்கினார்கள்.
உதவி காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் எல்ஷடாய் உத்திராபதி, பிரவீன் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மன நலம் பாதித்த இளைஞருக்கு சிக்கலான ஒட்டுறுப்பு சிகிச்சை

கருப்புக் கொடி போராட்டம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு

மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது: மீன்கள் விலை உயர வாய்ப்பு

கள்ளக்குறிச்சியில் அதிமுக 4-ஆவது முறையாக வெற்றி பெறும்: நடிகை விந்தியா
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


