நளினி மற்றும் முருகனை கட்செவி காணொலி வசதி மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்னை: உயர்நீதிமன்றம் கேள்வி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி மற்றும் முருகனை கட்செவியில் உள்ள காணொலி வசதி மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பி ரச்னைஉள்ளது










