நியாயவிலைக் கடையில் உணவுப் பொருள்கள் தடையின்றி கிடைக்கிறது: அமைச்சர் காமராஜ்
தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தடையின்றி கிடைக்கிறது என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.










