நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் தங்கராஜன், உதவிப் பொறியாளர்கள் மகேஸ்வரன், ஆதிமூலம், மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் பிச்சையா, அழகுராணி, சீனிவாசன், உதவி பொறியாளர் முத்துக் குமார், திருநெல்வேலி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன், உதவி இயக்குநர் உமாமகேஸ்வரி, அதிமுக ஒன்றிய செயலர் விஜயபாலாஜி, துணைச் செயலர் ப்ராங்க்ளின், இளைஞரணி செயலர்கள் துர்கை பாபு, அருண், நகரச் செயலர்கள் பழனிக்குமார், அறிவழகன், கண்ணன், ராமையா, நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் மாரிமுத்து, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.