பாதுகாப்பு வேண்டுமா? எனக் கேட்டு காவல் ஆணையரிடமிருந்து கடிதம்: தீபக் தகவல்
நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டுமா என சென்னை பெருநகர காவல் ஆணையர் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாக தீபக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

சென்னை உயர்நீதிமன்றம்









