கிருஷ்ணா நுழைவாயிலைத் திறப்பது குறித்து முடிவெடுக்க சென்னை ஐஐடிக்கு உத்தரவு
வேளச்சேரியில் மூடப்பட்டுள்ள கிருஷ்ணா நுழைவுவாயிலைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை 4 வாரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்க சென்னை ஐஐடி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்









