தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

News image
7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
Updated On :17 நவம்பர் 2020, 2:45 pm

DIN

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தருமபுரி. திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிதமான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.