வட கிழக்கு பருவ மழை எதிரொலி: சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

வட கிழக்கு பருவ மழை எதிரொலி: சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு







