நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வட கிழக்கு பருவ மழை எதிரொலி: சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

News image

வட கிழக்கு பருவ மழை எதிரொலி: சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

Updated On :17 நவம்பர் 2020, 7:14 am

DIN


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் புகழ் பெற்றது சுருளி மலையில் உள்ள சுருளி அருவி. வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வரும் நிலையில், அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சுருளி அருவிக்கு நீ்ரவரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய நீர்வரத்து ஓடைகளில் மழை நீர் வரத்தொடங்கியுள்ளது. 

இதனால் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது பொது முடக்கம் காரணமாக சுருளி அருவிப்பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப்யணிகள் வருவது தடைசெய்யப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் இல்லை. மேலும் அருவிப்பகுதியில் ஏற்படும்  நீர் வரத்தை கிழக்கு வனச்சரகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.