சேலம் பெரிய சோரகை பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பங்கேற்பு
சேலம் மாவட்டம் பெரிய சோரகையில் நடைபெற்ற சென்றாயப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்றார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சேலம் பெரிய சோரகை பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பங்கேற்பு










