செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: 21 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 21 இடங்களுக்கு புதன்கிழமை முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.










