ஆரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பிச்சாட்டூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றின் கரையோரம் வெள்ள அபாயம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

ஆரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை









