முழுக் கொள்ளளவை எட்டும் பூண்டி ஏரி: 6 மதகுகள் வழியாக தலா 1000 கன அடி நீர் திறப்பு
பூண்டி ஏரியில் நீர் வரத்து காரணமாக ஏரி விறுவிறுவென நிரம்பி வருவதால், பாதுகாப்பு கருதி 6 மதகுகள் வழியாக கூடுதலாக தலா 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.









