ஊழல் அதிகாரிகளின் மொத்த சொத்தையும் பறிமுதல் செய்க: மதுரைக் கிளை நீதிமன்றம்
ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள், ஊழல் செய்து சம்பாதித்த சொத்துடன், அவர்களது மொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்க என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.










