திண்டிவனம் அருகே ரூ. 15 லட்சத்தை திருடிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!
திண்டிவனம் அருகே வீட்டிலிருந்த கார் ஓட்டுனரை கட்டிப்போட்டுவிட்டு, ரூ. 15 லட்சத்தை திருடிக்கொண்டு, மர்ம நபர்கள் வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட வீடு










