கிசான் திட்ட முறைகேடு: நாளைக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் அரசு சலுகைகள் நிறுத்தம்
மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் நாளை வியாழக்கிழமைக்குள் (அக்.22) திரும்ப செலுத்தாவிட்டால் அரசின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர்










