தூத்துக்குடியில் காவலர் நாள்
காவலர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் காவலர் நினைவுத்தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடியில் காவலர் நினைவுத்தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.







