ஸ்ரீவில்லிபுத்தூர்: 17 ஆண்டுகள் சிறை சென்று திரும்பிய முதியவர் மரத்தில் சடலமாக மீட்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் 17 ஆண்டுகள் சிறை சென்று வந்த 60 வயது முதியவர் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இது கொலையா ? அல்லது தற்கொலையா ? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின










