ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலக அடிக்கல் நாட்டு விழாவுக்கானப் பணிகள் தீவிரம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்.








