ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்களை ரயில்வே ஊழியர்களாக அறிவித்திடுக! ரயில்வே அமைச்சருக்கு வைகோ கடிதம்
ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்களை ரயில்வே ஊழியர்களாக அறிவிக்க வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எதியுள்ளார்.









