அருப்புக்கோட்டை: கோவில் வழிபாடுகளில் விதிமுறைகளின்படி பக்தர்கள் அனுமதி
அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டத்திலுள்ள பிரதான கோவில்களில் 5 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அருப்புக்கோட்டை பந்தல்குடியில் உள்ள ஸ்ரீடி சாய்பாபா கோவிலில் விதிமுறைகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை வழிபாட்டில் நடைபெற்ற தீபாராதனை








