ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேருந்துப் போக்குவரத்துத் துவங்கியது

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து சேவை ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கியுள்ளது.

News image
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேருந்துப் போக்குவரத்துத் துவங்கியது
Updated On :1 செப்டம்பர் 2020, 3:18 am

DIN

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து சேவை ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகளில் கிருமிநாசினி தெளித்து பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்தும் கிரிமிநசினி வழங்கியும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளை பேருந்தில் பயணம் செய்ய அனுமதித்தனர்.

மாவட்டத்தில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது.  குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.