பேருந்து மோதியதில் 4 பேர் பலி; நிவாரணம் அறிவித்தார் முதல்வர்
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவத்தில், தமிழக முதல்வர் பழனிசாமி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி அறிவித்த









