திருவாரூரில் அதிகாலையில் சாலையில் விழுந்த மரம்
திருவாரூரில் சனிக்கிழமை மழை பெய்ததால் நகர் எங்கும் ஈரப்பதம் நிலவியது. இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் நாகை புறவழிசாலையில் பெரிய மரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்தது.

திருவாரூரில் அதிகாலையில் சாலையில் விழுந்த மரம்









