தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவாரூரில் அதிகாலையில் சாலையில் விழுந்த மரம்

திருவாரூரில் சனிக்கிழமை மழை பெய்ததால் நகர் எங்கும் ஈரப்பதம் நிலவியது. இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் நாகை புறவழிசாலையில் பெரிய மரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்தது.

News image

திருவாரூரில் அதிகாலையில் சாலையில் விழுந்த மரம்  

Updated On :6 செப்டம்பர் 2020, 8:42 am

DIN

திருவாரூரில் சனிக்கிழமை மழை பெய்ததால் நகர் எங்கும் ஈரப்பதம் நிலவியது. இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் நாகை புறவழிசாலையில் பெரிய மரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்தது. இதனால் இரவில் பயணித்த வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சாலையின்  இருபுறமும் சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நின்றன.  தகவல் கிடைத்தவுடன் திருவாரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய தீயணைப்பு வீரர்கள்  விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தார்கள்.

Story image

தீயணைப்புத் துறையில் பயன்படுத்தப்படும் பவர்  சா மற்றும் கயிறுகள் போன்றவற்றைக் கொண்டு தீவிரமாக பணி செய்து மரங்களை அப்புறப்படுத்தியதால் அதிகாலை முதல் போக்குவரத்து சீரடைந்தது. தீயணைப்பு வீரர்களின் இந்த துரித செயலை பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பாராட்டினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.