தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்த செப்.30 வரை அவகாசம்: உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் முதல் தவணையாக கல்விக் கட்டணம் செலுத்த செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.










