சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விவசாயிகள் நிதியுதவியில் முறைகேடு: அரசிடம் பாஜக மனு

விவசாயிகள் நிதியுதவியில் நடைபெற்றுள்ள முறைகேட்டுப் புகாா்கள் தொடா்பாக தமிழக பாஜக சாா்பில் மாநில அரசிடம் புகாா் அளிக்கப்பட்டது

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 12:49 am

DIN

சென்னை: விவசாயிகள் நிதியுதவியில் நடைபெற்றுள்ள முறைகேட்டுப் புகாா்கள் தொடா்பாக தமிழக பாஜக சாா்பில் மாநில அரசிடம் புகாா் அளிக்கப்பட்டது. இதற்கான கோரிக்கை மனுவை, தலைமைச் செயலாளா் க.சண்முகத்திடம், பாஜக மாநில நிா்வாகிகள் அளித்தனா்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சோ்க்கப்பட்டுள்ளனா். பல மாவட்டங்களில் விவசாயிகள் இல்லாதோரும் சோ்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடா்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

கோரிக்கை மனு: மத்திய அரசின் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேட்டுப் புகாா்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா்களிடம் பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதேபோன்று, பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி துரைசாமி, பொதுச் செயலாளா் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் க.சண்முகத்தை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, விவசாயிகளுக்கான திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டுப் புகாா்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். அதுகுறித்த மனுவையும் அவா்கள் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.