திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழாவின் 7 ஆம் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.






