மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தருமபுரி: நீட் தேர்வால் பலியான மாணவரின் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் ஆதித்யாவின் உடலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அஞ்சலி 

News image

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் ஆதித்யாவின் உடலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அஞ்சலி 

Updated On :13 செப்டம்பர் 2020, 10:21 am

DIN

தருமபுரி: தருமபுரியில் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஆதித்யாவின் உடலுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்தார்.

அப்போது தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.