புதுச்சேரியில் ஒரேநாளில் 380 பேருக்கு கரோனா; 11 பேர் பலி
புதுச்சேரியில் 5,496 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 380 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர்.


புதுச்சேரியில் 5,496 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 380 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரியில் இதுவரை 20,601 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இதில் 15 ஆயிரத்து 522 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 670 பேர் மருத்துவமனைகளிலும், 3004 பேர் வீடுகளிலும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இதுவரை 405 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...