நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுச்சேரியில் ஒரேநாளில் 380 பேருக்கு கரோனா; 11 பேர் பலி

புதுச்சேரியில் 5,496 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 380 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர்.

News image

புதுச்சேரியில் ஒரேநாளில் 380 பேருக்கு கரோனா; 11 பேர் பலி

Updated On :15 செப்டம்பர் 2020, 5:53 am

புதுச்சேரியில் 5,496 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 380 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர்.

புதுச்சேரியில் இதுவரை 20,601 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இதில் 15 ஆயிரத்து 522 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 670 பேர் மருத்துவமனைகளிலும், 3004 பேர் வீடுகளிலும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.  இதுவரை 405 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.