சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் நாராயண் குப்தா கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திராவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சித்தூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் நாராயண் குப்தாவிற்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்குத் தொற்று உறுதியானதால், திருப்பதியில் உள்ள கலெக்டர் கேம்ப் அலுவலகத்தில் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளார்.
அவரை வெள்ளிக்கிழமை சந்திரகிரி எம்.எல்.ஏ.செவிரெட்டி, பாஸ்கர்ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


