திருவாரூர் அருகே எண்ணெய்க் குழாய் உடைப்பு: சம்பா பயிர் பாதிப்பு
திருவாரூர் அருகே ஒஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் அருகே எருக்காட்டூரில் எண்ணெய்க் குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா பயிர்









