ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி

புதுவையில் நேற்று புதிதாக 608 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி

Updated On :25 செப்டம்பர் 2020, 9:26 am

புதுவையில் நேற்று புதிதாக 608 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

புதுச்சேரியில் நேற்று 5515 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 608 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 25 ஆயிரத்து 489 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதில் 19,781 பேர் குணமடைந்துள்ளனர். 494 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தார் விகிதம் 71.6 சதவீதமாகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.94 சதவீதமாகவும் உள்ளது. தினசரி பரிசோதனை அளவை அதிகரித்துள்ளனர், சிகிச்சையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.