ஈரோட்டில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி: தமிழகத்தின் இன்றைய நிலவரம்

ஈரோட்டில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


ஈரோட்டில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில் தமிழகத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில், மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோரின் பட்டியலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

வ.எண்

மாவட்டம்

14.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்15.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் மொத்தம்
1.சென்னை2095214
2.கோவை126126
3.திருப்பூர்7979
4.ஈரோடு64670
5.திண்டுக்கல்6565
6.திருநெல்வேலி56157
7.செங்கல்பட்டு47350
8.நாமக்கல்4545
9.திருச்சி4343
10.கரூர்4141
11.மதுரை4141
12.தேனி40141
13.திருவள்ளூர்33740
14.ராணிப்பேட்டை3939
15.நாகப்பட்டினம்31738
16.தூத்துக்குடி2626
17.விழுப்புரம்2323
18.கடலூர்2020
19.சேலம்19322
20.திருப்பத்தூர்1717
21.விருதுநகர்1717
22.தஞ்சாவூர்16117
23.திருவாரூர்15217
24.கன்னியாகுமரி1616
25.வேலூர்15116
26.திருவண்ணாமலை1212
27.சிவகங்கை1111
28.நீலகிரி99
29.தென்காசி819
30.காஞ்சிபுரம்88
31.ராமநாதபுரம்77
32.கள்ளக்குறிச்சி33
33.அரியலூர்22
34.பெரம்பலூர்11
 மொத்தம்1,204381,242

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com