பத்திரப்பதிவுக்கு வழங்கும் டோக்கனை இ-பாஸாகப் பயன்படுத்தலாம்: தமிழக அரசு

பத்திரப் பதிவு செய்யும் போது, பத்திரப்பதிவுத் துறை வழங்கும் டோக்கனை இ-பாஸாகப் பயன்படுத்தலாம் என்று  தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பத்திரப்பதிவுக்கு வழங்கும் டோக்கனை இ-பாஸாகப் பயன்படுத்தலாம்: தமிழக அரசு
Updated on
1 min read


சென்னை: பத்திரப் பதிவு செய்யும் போது, பத்திரப்பதிவுத் துறை வழங்கும் டோக்கனை இ-பாஸாகப் பயன்படுத்தலாம் என்று  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பத்திரப் பதிவுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது, பத்திரப் பதிவுக்காக வழங்கும் டோக்கனை இ-பாஸாகப் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பத்திரப் பதிவுக்காக டோக்கன் பெற்றவர்களை, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதிக்குமாறும், மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை முதன்மைச் செயலாளர் ஆதுல்யா மிஸ்ரா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com