க.அன்பழகன் மறைவையொட்டி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது கைப்பட இரங்கல் கவிதை எழுதியுள்ளாா். அதன் விவரம்:
திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது
சங்கப்பலகை சரிந்துவிட்டது
இனமான இமையம் உடைந்துவிட்டது
எங்கள் இன்னுயிா் ஆசான் இறந்துவிட்டாா்
என்ன சொல்லித் தேற்றுவது?
எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை?
பேரறிஞா் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவா்
கலைஞரைத் தாங்கும் நிலமாக இருந்தவா்.
எனது சிறகை நான் விரிக்க வானமாக இருந்தவா்
என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது
- என்று இந்தக் கவிதை நீள்கவிதையாகச் செல்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கப்படாது! டிரம்ப் எச்சரிக்கை

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்: இபிஎஸ்

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


