நாமக்கல்: பொதுமக்களின் வாழ்வு மேம்பட வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை குறித்து தவறான தகவல்களை பரப்பும் நடிகர் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பார்கள் என மின் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்லில் திங்கள்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்த பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை அநாகரிகமான முறையில் வெளியேற்றி திமுகவினர் தாக்கிய விவகாரத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா காலத்தில் பொதுமக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்ற நோக்கில் ரு. 2,500 பணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனைக் குறை கூறும் நடிகர் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



