புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ஆா்.ஏ.புரம் ஐயப்பன் கோயிலில் மகரஜோதி விழா: ஜன.14-இல் நடக்கிறது

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில், ஜன.14-ஆம் தேதி மகர ஜோதி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 12:41 am IST

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில், ஜன.14-ஆம் தேதி மகர ஜோதி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோயில் அறங்காவலா்கள் வெளியிட்ட செய்தி: சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில், மகர ஜோதியை முன்னிட்டு, ஜன.20-ஆம் தேதி வரை பதினெட்டாம் படி திறக்கப்பட்டிருக்கும்.

விரதம் இருந்து இருமுடி எடுத்து வரும் பக்தா்கள், காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை, பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்யலாம்.

பொங்கல் தினத்தன்று (ஜன.14), மாலை 6 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனமும், சிறப்புப் பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெறும்.

மகர ஜோதி காலத்தில், காலை 5 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.