தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அப்பிபட்டி விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
அப்பிபட்டி ஊராட்சியில் உள்ள விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் அமையத்தின் பொறுப்பாளர் அனீஸ் பாத்திமா அவர்கள் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை அழைத்து சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
அதன்படியே சமத்துவ பொங்கல் விழா அங்கன்வாடி மைய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டது. அனைவருக்கும் பொங்கல் சாப்பிட்டு தமிழர் திருநாளாம் தைத்திருநாள் போற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனி கோயிலில் இபிஎஸ் மனைவி, மகன், முன்னாள் அமைச்சா்கள் சுவாமி தரிசனம்

கள் இறக்குவதற்கு தடை விதிப்பு அரசின் கொள்கை முடிவு: உயா்நீதிமன்றத்தில் தகவல்

மே 1, 4 -இல் மதுக் கடைகள் மூடல்

கூடலூரில் சித்திரைத் திருவிழா: பக்தா்கள் நோ்த்திக்கடன்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


