தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்: டி.ராஜா பேட்டி
தேர்தல் ஆணையம் தன்னுடைய முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி நியாயமான முறையில் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.










