சென்னை வாக்குப்பதிவு மையங்கள் வெப்கேமரா மூலம் கண்காணிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை வாக்குப்பதிவு மையங்கள் வெப்கேமரா மூலம் கண்காணிப்பு
Updated On :6 ஏப்ரல் 2021, 7:41 am

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களிலும் நடைபெற்று வரும் வாக்குப்பதிவினை வெப் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதனை, தலைமையிடத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையாளர் கோ. பிரகாஷ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...