போடியில் வயதான முதியவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களிக்க ஆர்வம் காட்டினர்.
போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

போடி அண்ணா நினைவு நடுநிலைப் பள்ளியில் 98 வயது மூதாட்டியும், இவரது சகோதரி 95 வயது மூதாட்டியும் வாக்களிக்க வந்தனர். இவர்களுக்கு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்தார். இதனையடுத்து மூதாட்டிகள் வாக்களித்துச் சென்றனர்.
இதேபோல் 80 வயது முதியவர் நடக்க முடியாமல் வந்தார். அவருக்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் வாக்களித்துச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


