எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அமைச்சர் எம்.சி.சம்பத் வாக்கு செலுத்தினார்

கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் 3 ஆவது முறையாக போட்டியிடுகிறார். 

News image
அமைச்சர் எம்.சி.சம்பத் வாக்கு செலுத்தினார்
Updated On :6 ஏப்ரல் 2021, 3:05 am

DIN


கடலூர்: கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் 3 ஆவது முறையாக போட்டியிடுகிறார். 

இவருக்கான வாக்கு பண்ருட்டி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேல் குமாரமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் உள்ளது. 

இன்று காலை 7 மணிக்கு தனது மனைவி தமிழ்வாணி, மகன் பிரவீன், மகள் திவ்யா ஆகியோருடன் முதல் நபராக வாக்கினை செலுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.