மதுரையில் கரோனா 2-வது அலை தீவிரம்: கண்காணிப்பு அலுவலர் எச்சரிக்கை
மதுரை மாவட்டத்தில் கரோனா பரவலின் 2-ஆவது அலை தீவிரமாக உள்ளதாக கரோனா தடுப்புப் பணிக்கான கண்காணிப்பு அலுவலர் எஸ் சந்திரமோகன் கூறினார்.

மதுரையில் கரோனா 2-வது அலை தீவிரம்: கண்காணிப்பு அலுவலர் எச்சரிக்கை








